சீனாவில் 300 அடிகளுக்கு மேல் புழுதிப்புயல் எழுந்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள டன்ஹூவாங் நகரத்தில் நேற்று பயங்கரமான புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது. இந்த நகரம் வடமேற்கு மாகாணமான கன்சு என்ற இடத்தில் உள்ள கோபி பாலைவன எல்லையில் அமைந்துள்ளது.
சுமார் 5 முதல் 6 நிமிடங்கள் அந்த நகரத்தில் 300 அடி உயரத்திற்கு புழுதிப்புயல் வீசியுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், இந்த புழுதிப்புயல் மேலெழும்பி வீசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…