அரிதாகவே நமக்கு தெரியக்கூடிய பழவகைகளில் ஒன்றான துரியன் பழம் சாப்பிடுவதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
துரியன் பழமா? அப்படியென்றால் என்ன என வியப்பவர்களும் இருக்கலாம், ஏனென்றால் இந்த பழம் குறித்து பலரும் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பார்ப்பதற்கு பலா பழத்தின் தோற்றத்தை கொண்டுள்ள இந்த துரியன் பழத்தை சாப்பிடுவதால் பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும். காரணம் இந்த பழம் மிகுந்த ஆற்றல் கொண்ட ஒன்றாகும். பெண்கள் கருப்பை பிரச்சனையால் அவதிப்படுபவர்களாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நீங்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தையும், கருப்பை நோய் உள்ளவர்கள் அந்த குறைபாடுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது இந்த துரியன் பழம். ஆண்கள் விந்தணு குறைபாட்டினை தீர்க்க இந்த பலத்தினை எடுத்து கொள்ளலாம். முள்நாறி எனவும் அழைக்கப்படக்கூடிய இந்த பழத்தில் கால்சியம், கரோட்டின், கொழுப்பு, இரும்புசத்து, கார்போஹைட்ரேட், தாமிரம் மற்றும் போலிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவுவதுடன், இந்த பழத்தினை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பு மண்டலத்தையும் வலுப்பெற செய்கிறது.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…