தர்பார் படத்திற்கு இந்த நான்கு நாட்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சிகள் அனுமதி .!

Published by
murugan
  • “தர்பார்” படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கக்கூடாது என வரதராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கிறார்.
  • “தர்பார்” திரைப்படத்திற்கு நான்கு நாட்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கு  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ரஜினி நடிப்பில் ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “தர்பார்” இப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கக்கூடாது என வரதராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகாரில் தமிழக அரசு விதிமுறைப்படி விடுமுறை நாள்களில் மட்டுமே அனுமதி பெற்று அதாவது 5-வது காட்சியை காலை 9 மணிக்கு மட்டுமே திரையிட முடியும்.

ஆனால் சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் விடியற்காலை முதல் சிறப்பு காட்சிகள் திரையிட உள்ளனர். எனவே சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என அவர் புகார் தெரிவித்து இருந்தார்.சிறப்பு காட்சிகள் திரையிட முறையான அனுமதி கேட்டால் அனுமதி கொடுக்கப்படும் என கடம்பூர் ராஜு கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது “தர்பார்” திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் படி 09,10,13 மற்றும் 14 ஆகிய நான்கு நாட்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

Published by
murugan

Recent Posts

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

4 minutes ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

38 minutes ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

43 minutes ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

3 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

3 hours ago