நடிகை சாந்தினி கோலிவுட் சினிமாவில் “சித்து +2” படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.இந்நிலையில் அவர் அதற்கு பிறகு பலப்படங்களில் நடித்துள்ளார்.இருந்தாலும் அவர் பிரபலமாகவில்லை.
இந்நிலையில் சினிமாவில் நடிகைகள் பிரபலமாக வில்லை என்றால் சீரியலில் களமிறங்கி பிரபலமாகி வருகிறார்கள்.தற்போது அவர்களுக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமும் இருந்து வருகிறது.
இந்நிலையில் 10 படங்கள் கைவசம் இருந்தாலும் நிலையான இடம் அவருக்கு சினிமாவில் இல்லாததால் சீரியலில் நடிக்க தொடங்கி விட்டார்.இவர் பிரபல தொலைகாட்சியான விஜய் தொலைக்காட்சியில் “தாழம் பூ” எனும் சீரியலில் நடித்து வருகிறார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…