இரட்டை கொலை..! மனோகரனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை..!

Published by
murugan

கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு பள்ளிக்கு செல்வதற்காக காத்திருந்த 10 வயது சிறுமி மற்றும் அவரது சகோதரன் இருவரையும் அவ்வழியே காரில் வந்த இருவர் கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவர்கள் இருவரையும் தண்ணீரில் தள்ளி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ஓட்டுநர் மோகன்  மற்றும் அடுத்த நண்பன்  மனோகரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்று கொண்டிருக்கும்போது துப்பாக்கியால் போலீசாரை  அவரை சுட்டுவிட்டு மோகன் தப்பிக்க முயன்று உள்ளார். இதனால் மோகன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் மனோகரன் தூக்குத் தண்டனை விதித்தது.இதை எதிர்த்து மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்தார்.
ஆனால் உச்சநீதிமன்றம் மனோகரனின் மேல்முறையீடை ரத்து செய்து தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.கோவை மகளிர் நீதிமன்றம் டிசம்பர் 2-ம் தேதி  தூக்குத் தண்டனை நிறைவேறும் படி உத்தரவு விட்டு இருந்தது.இந்நிலையில் கருணை மனு அளிக்க அவகாசம் வழங்க உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து உள்ளது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago