காலையில் எழுந்ததும் இதெல்லாம் செய்யாதீங்க! இதை மட்டும் செய்ங்க!

Published by
லீனா

நம்மில் பலர் காலையில் எழுந்ததும் அவசரம் அவசரமாக தங்களது வேலிகளை முடித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி அதன்படியே நடப்பதுண்டு. எந்த காரியத்திலும் நிதானத்தோடு செயல்பட்டால் தான் வெற்றியடைய முடியும். நாம் காலையில் எழுந்தவுடனே நிதானமின்றி அவசரமாக செயல்படுவதால், பல காரியங்கள் நமக்கு தோல்வியாக தான் அமைகிறது.

நாம் செய்ய வேண்டியவை

உடற்பயிற்சி

காலையில் நேரத்தோடு மெதுவாக எழுந்து, ஐந்து நிமிடங்கள் படுக்கையில் அமர்ந்தபடியே ஆழ்ந்து மூச்சு விட்டபடி கண் மூடி தியானம் செய்யுங்கள். இது சுவாசத்துக்கு இதயத்துக்கும் நல்லது. மேலும், நம்மால் இயன்ற சிறை உடற்பயிற்சியை செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு முன் 2 குவளை தண்ணீர் அருந்த வேண்டும். அப்படி செய்தால் தான், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

நல்லதையே சிந்தியுங்கள்

காலையில் எழுந்தவுடன், இந்த நாள் நமக்கு நன்றாக அமையும். இந்த நாள் எனக்கான நாள். இந்த நாளில் நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவேன் என நேர்மறையான எண்ணங்களை சிந்தியுங்கள். இந்த சிந்தனை உங்களை அந்த நாள் முழுவதும் வெற்றியின் பாதையில் கொண்டு செல்லும்.

இயற்கையை ரசியுங்கள்

இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம். இயற்கையோடு இசைந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள். எழுந்தவுடன் அதிகாலை காற்றை சுவாசியுங்கள். சூரிய ஒளி உடலில் படுமாறு நடந்து கொள்ளுங்கள். இது உடலில் வியாதிகள் வராமல் பார்த்துக் கொள்கிறது. பறவைகளின் குரலை கேளுங்கள். இது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

Published by
லீனா

Recent Posts

17 வருட பகையை தீர்த்து கொண்ட ஆர்சிபி… சேப்பாக்கத்தில் சிஎஸ்கே படுதோல்வி.!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…

7 hours ago

மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு.!

பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…

8 hours ago

CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!

சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…

9 hours ago

மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…

10 hours ago

CSK vs RCB : ஆர்சிபி-ஐ பழிதீர்க்குமா சென்னை.? டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச தேர்வு.!

சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…

11 hours ago

மியான்மரில் கட்டடங்கள், ரயில் நிலையத்தை மிரள வைத்த நிலநடுக்கம்.! நெஞ்சை பதறவைக்கும் கோரக் காட்சிகள்…

பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…

12 hours ago