இயந்திரமாக மாறிய மனிதர்கள் டாஸ்கில் தங்களுக்கு யாரும் கிச்சு கிச்சு மூட்ட கூடாது என ரியோ குழுவினர் கூறியுள்ளனர்.
இன்றுடன் 66 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த டாஸ்குகள் மூலமாக தான் பல நேரங்களில் சண்டைகளும் வாக்குவாதங்களும் எழும்பும். இந்த வாரம் இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
நேற்று அர்ச்சனா குழுவினர் இயந்திரமாகவும், ரியோ குழுவினர் மனிதனாகவும் இருந்து விளையாடினார்கள். இன்று ரியோ ஆறி,பாலா ஆகியோர் உள்ள குழு இயந்திரமாக விளையாடுகிறது. உணர்ச்சிகளை தூண்டுவதற்காக யாரும் கிச்சு கிச்சு மூட்டக்கூடாது என ரியோ மற்றும் ஆரி கூறியுள்ளார்கள். இதோ அந்த வீடியோ,
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…