சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.
நாம் அதிகமாக சீரகத்தில் பல நன்மைகள் உள்ளது என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த சீரகத்தில், எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அந்த அளவுக்கு தீமைகளும் உள்ளது. தற்போது இந்த பதிவில் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.
சீரகத்தை அதிகமாக சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது உண்டு. அதிகமாக அசிடிட்டி உள்ளவர்கள் சீரகத்தை சாப்பிட்டால் இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே அளவோடு பயன்படுத்துவது நல்லது. அடிக்கடி சீரகம் சாப்பிடுபவர்கள், சீரகத்தை சாதாரணமாகவே வைத்து சாப்பிடுபவர்களுக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் உள்ள எண்ணெய் மிக எளிதில் ஆவியாகும். எனவே கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே இந்த சமயத்தில் சீரகத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. சீரகம் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ஆனால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துள்ளவர்கள், சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சீரகத்தை அளவோடு சாப்பிடும் போது, நமது உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு நமது ஆயுளும் நீடிக்கும்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…