புரட்டாசி மாதத்தில் சுபநிகழ்ச்சிகளை செய்ய கூடாது என்று பெரியவர்கள் பலரும் கூறுவார்கள்.இந்த மாதத்தில் இந்து மதத்தினரை தவிர மற்றவர்கள் சுப காரியங்களை செய்து வருகிறார்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் செய்யலாம்.
அந்த மாதங்களில் செய்தால் அந்த சுபகாரியம் தடையில்லாமல் நடக்கும்.மேலும் ஆடி , புரட்டாசி, மார்கழி முதலிய மாதங்களில் திருமணம் சுபகாரியங்கள் செய்ய கூடாது.
இந்த மாதம் ஒற்றை படையாக இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தலாம். மேலும் புரட்டாசி மாதம் பிறந்தவர்க்ளுக்கு அறுபதாம் கல்யாணம் மற்றும் என்பதாம் கல்யாணம் நடை பெறுவதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
மேலும் புரட்டாசி மாதத்தில் வீடு கட்ட வாஸ்து செய்ய கூடாது. இந்த மாதத்தில் வாஸ்து பகவான் உறங்கி கொண்டிருப்பார்.எனவே இந்த மாதத்தில் வீடு கட்டும் வேலைகளை ஆரம்பிக்கவும் கூடாது மற்றும் வடக்கை வீடாக இருந்ததாலும் பால் காய்ச்சி குடிபோக கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த மாதத்தில் கடைசி நாளான விஜயதசமி நாளில் கல்விக்கு கற்று தொடங்கினால் மிகவும் நல்லது.புதிய தொழில் தொடங்கலாம். அது மேன்மேலும் வளரும்.
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…