வேலையிழந்து அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கு நன்கொடை வழங்கி உதவிய இசை மேதைகள்.!

Published by
Ragi

கொரோனாவால் வேலையிழந்து அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கு தலா ரூ. 10 லட்சத்தை இசை மேதைகளான இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் நன்கொடையாக வழங்கிதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அது மட்டுமின்றி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது . அதில் முக்கியமாக இசை கலைஞர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் மூலம் 100 இசைக்கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக மேடை கச்சேரிகளும், பட வாய்ப்புகளும் இல்லாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர் இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட இசை கலைஞர்களுக்கு ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் இளையராஜா அவர்கள் நன்கொடை வழங்கி உதவியதாக கூறப்படுகிறது. ஆம் தலா ரூ. 10 லட்சம் வீதம் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் இளையராஜா நன்கொடை வழங்கியதாக திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தலைவரான தீனா தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட இசை கலைஞர்களுக்கு டி. இமான், ஹிப்ஹாப் ஆதி, மற்றும் அனிருத் ஆகியோர் தலா 3 லட்சமும், தமன் அவர்கள் 1 லட்சமும், விஜய் ஆண்டனி மற்றும் ஜிப்ரான் அவர்கள் தலா ரூ. 50,000வீதமும் நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கிடைத்த பணத்தில் தலா ரூ. 2000வீதம் ஒவ்வோரு இசை கலைஞர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…

13 minutes ago

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

1 hour ago

“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…

1 hour ago

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா? கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

2 hours ago

அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!

சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…

2 hours ago

இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…

2 hours ago