முந்தைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனை விட நான் தான் இந்தியாவின் சிறந்த நண்பன். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி.
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக பதவி வகித்த டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அமெரிக்க தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் இந்தியாயவுடனான உறவு குறித்தும் பேசியிருந்தார்.
அப்போது கூறுகையில், இந்தியாவுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும் நல்ல நட்புறவு இருக்கிறது. முந்தைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனை விட நான் தான் இந்தியாவின் சிறந்த நண்பன். ‘ என பேசியிருந்தார்.
மேலும் பேசிய டிரம்ப், ‘ நான் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும். என மக்கள் விரும்புகிறார்கள். அது குறித்து ஆலோசித்து வருகிறேன். விரைவில் அதுபற்றியும் அறிவிப்பேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…