பெண்கள் சற்று வயது ஆன பின்னர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று சரும தளர்ச்சி. சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை என்றாலும் இந்த சரும தளர்ச்சி ஏற்படும் அது மட்டுமல்லாமல் முகத்தில் சதை வளரும் போது சருமம் சுருங்கி தொங்கத் தொடங்கும்.
அத்தகைய சருமத்தின் தளர்ச்சியை போக்கி இதை செய்தால் போதும் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து சரி செய்து கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்:
பாதம் -4
பாலில் ஊற வைத்த ஓட்ஸ் 4 ஸ்பூன்.
பாலில் ஊரவைத்த ஒரு சிட்டிகை குங்குமப்பூ
கடலைமாவு 2 ஸ்பூன்
செய்முறை:
பாதாமை பவுடராக அரைத்துக் கொள்ளவும. ஒரு கிண்ணத்தில் அரைத்த பாதாம் பவுடரை போட்டு அதனுள் பாலில் ஊற வைத்த ஓட்ஸ் மற்றும் குங்குமப்பூவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
இவற்றுடன் கடலைமாவு சேர்த்து குழைத்துக் கொள்ளவும் சில நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.இந்த கலவையை முகத்தில் தடவதற்கு முன் முகத்தை பால் வைத்து நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.
முகத்தில் பால் தடவிவிட்டு பஞ்சினால் துடைத்து கொள்ளவும். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மிருதுவாகவும் பளிச்சென்றும் வைத்து கொள்ளும்.பின்னர் மெல்லிய துணியை முகத்தின் மேல் பொருத்திவிட்டு கலந்து வைத்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்யவும்.
அதன் பின்னர் சில நிமிடம் கழித்து நீக்கிவிடவும். இதை வாரத்தில் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் செய்து வரலாம்.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…