பிரபல பாலிவுட் நடிகையை காதலிக்கிறாரா விஜய் தேவரகொண்டா.?

Published by
Ragi

பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலிகானை விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. ‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக மாறிய இவர், ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.‘அர்ஜூன்ரெட்டி’  படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து அவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் விஜய் தேவரகொண்டாவை பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளவராக மாற்றியது.அதனைதொடர்ந்து நோட்டா, டாக்சி வாலா, டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்லர் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.தற்போது லைகர் எனும் இந்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார்.

வழக்கமாக நடிகர்கள் காதல் வலையில் சிக்கியதாக பல தகவல்கள் வெளியாவதும், அதற்கு நடிகை, நடிகர்கள் மறுப்பு தெரிவித்ததும் வழக்கமான ஒன்று தான்.ஏற்கனவே இரண்டு படங்களில் சேர்ந்து நடித்த ரஷ்மிகாவை விஜய் தேவரகொண்டா காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது பிரபல பாலிவுட் நடிகரின் மகளும் ,நடிகையுமான சாரா அலிகானை விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

சாரா அலிகான் ஏற்கனவே மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஆகியோரை காதலித்ததாகவும் ,அதன் பின் சில காரணங்களால் அவர்களுடனான காதலை முறித்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சாரா அலிகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்தது முதல் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…

31 minutes ago

எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!

சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…

32 minutes ago

இறந்தவங்கள வச்சு பாடலை உருவாக்காதீங்க..இருக்குறவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க! ஹாரிஷ் ஜெயராஜ் ஆதங்கம்!

சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில்,  சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…

1 hour ago

நெல்லையில் பரபரப்பு., 8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! சக மாணவன் வெறிச்செயல்!

திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…

1 hour ago

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை  கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…

2 hours ago

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

3 hours ago