கொரோனா உயிரிழப்புகளை நிகோடின் தடுக்குமா என்கிற கோணத்தில் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் அரசின் அனுமதிபெற்று ஆராய்ச்சி செய்ய உள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிய தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள், தற்போது புதிய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் சிகெரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு செல்லில் உள்ள நிகோடினானது வைரஸை தடுக்குமா என சோதனை செய்ய உள்ளனர்.
இதற்காக பிரான்ஸ் அரசிடம் ஆராய்ச்சியாளர்கள் அனுமதி கேட்டுள்ளனர். உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடனே நோய் எதிர்ப்பு திறன் வெளிப்படும். அது அதிகளவு வெளிப்பட்டால் உயிரிழப்பு ஏற்படும். இதனை நிகோடின் தடுக்குமா என்கிறவாறு ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்ய உள்ளனர். மற்றபடி, நிகோடின் உடலில், சுவாச பகுதியில் கலந்துவிட்டால் அது உடலுக்கு தீங்குதான் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…