கால்கள் நீல நிறமாக மாறியதால் பதறிய நபர்!மருத்துவர்கள் கூறியபதில்!வெட்கத்தில் வாழ்க்கையை வெறுத்த அமெரிக்கர்!

Default Image
  • கால்கள் நீல நிறமாக இருப்பதால் பதறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நபர்.மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியப்பதில்.
  • பின்னர் வெட்கத்தில் வாழ்க்கையை வெறுத்த அவலம்.

அமெரிக்காவை சேர்ந்த மார்க் ஸ்ரெபர் என்பவர் கால்கள் நீல நிறமாக மாறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் எதற்காக கால் நீல நிறமாக இருக்கிறது என்று தெரியாத நிலையில் பதறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.

இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மார்க்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறிய பதிலை கேட்டு மார்க், வெட்கத்தில் வாழ்க்கையையே வெறுத்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அதை கேட்ட மார்க்கிற்கு வெட்கத்தில் செத்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.அப்படி என்ன காரணத்தை மருத்துவர்கள் கூறினார்கள் என்றால் புதிதாக உடை வாங்கியதும் துவைக்காமல் போடுபவர்களுக்கு வரும் வியாதிதான் உங்களுக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

அவர்கள் கூறிய பதில் முதலில் மார்க்கிற்கு புரிய வில்லை.பின்னர் அவர் புதிதாக வாங்கிய பேண்ட்டை துவைக்காமல் போட்டதினால் தான் நீல நிறம் அவரது கால்களில் ஒட்டியுள்ளது என புரிய வந்துள்ளது.

பின்னர் வெட்கத்தில் முகம் சுளித்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்