சந்தோசமாக வாழ வேண்டும் என விரும்புகிறீர்களா….? அப்ப கண்டிப்பா இதை படிங்க…!

Published by
லீனா

நாம் சந்தோசமாக இருக்க என்ன செய்ய வேண்டும்…?

நம்மில் அனைவரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று தான் விரும்புவதுண்டு. ஆனால், எல்லாருக்கும் சந்தோசம் என்பது அவர்களது நிலைத்து நிற்பதில்லை. இதற்கு காரணம் நாம் தான். தற்போது இந்த பதிவில் நாம் சந்தோசமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி  பார்ப்போம்.

  • முதலில் நாம் ஒன்றை நன்றாக  தெரிந்து கொள்ள வேண்டும். நமது எது சந்தோசத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, எது நிம்மதியை கொடுக்காதோ அவற்றை விட்டு  விலக வேண்டும்.
  • உங்களது மனதை ஒரு நிலைப்படுத்த குறைந்தது 10 முதல் 30 நிமிடம் வரை நடைப்பயிற்சி மேற்க்கொள்ளுங்கள்.
  • எப்போதும் நேர்மறையான எண்ணங்களை தான் யோசிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை விட்டு விலக வேண்டும்.
  • உங்களால் முடிந்த அளவு மட்டும் வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
  • உங்களது உடல் ஆரோக்கியம்  மற்றும் மன ஆரோக்கியத்தை பேணி காக்க குறைந்தது 7 மணி நேரமாவது தூங்குங்கள்.
  • உங்களை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களுக்கு தனி பாதையை அமைத்து, அந்த பாதையில் வெற்றி சிறக்க  முயலுங்கள்.
  • வாழ்க்கை என்பது ஒரு பள்ளிக்கூடம் போன்றது . இங்கு வரும் கஷ்டங்களும், பிரச்சனைகளும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
  • உங்களது எதிர்காலத்தை குறித்து நிறைய கனவு காணுங்கள். அது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
  • கடந்த காலத்தை மறக்க முயற்சியுங்கள். அது உங்களது நிகழ்காலத்தை  பாதிக்கும்.
  • ஒவ்வொரு நாளும் விடியும் போது, இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.
Published by
லீனா

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago