மூக்கிலுள்ள கொழுப்பு நீங்க வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்!

Published by
Rebekal

பொதுவாகவே பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை தான். ஆனால், முகத்தில் சில இடங்களில் அங்கங்கு கொழுப்பு போன்ற பொருள் படிந்திருப்பது சிலரது முகத்தை வீணாக்கிவிடும். அதை நீக்குவதற்காக கம்பிகளை வைத்து சுரண்டி முகத்தை காயப்படுத்துவது விட சுலபமான வழிமுறை ஒன்று உள்ளது.

தேவையான பொருட்கள்

  • துளசி
  • தூதுவளை
  • நீர்

செய்முறை

ஒரு சட்டியில் துளசி மற்றும் தூதுவளையை குறைந்த அளவில் நீருடன் சேர்த்துக் கொண்டு நன்றாக கொதிக்க விடவும். அதன் பின்பு கொதித்ததும் சட்டியை வைத்து துணியால் மூடிக்கொண்டு ஆவி பிடிக்கவும். ஆவி பிடித்த பின் சொரசொரப்பாக உள்ள டவலை வைத்து முகத்தை லேசாகத் தேய்க்கவும். உடனடியாக அந்த கொழுப்பு நீங்கி மூக்கு மற்றும் முகம் பளபளப்பாக மாறிவிடும்.

Published by
Rebekal
Tags: fatnose

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

5 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

6 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

7 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

8 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

9 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

10 hours ago