மூக்கிலுள்ள கொழுப்பு நீங்க வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்!

Published by
Rebekal

பொதுவாகவே பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை தான். ஆனால், முகத்தில் சில இடங்களில் அங்கங்கு கொழுப்பு போன்ற பொருள் படிந்திருப்பது சிலரது முகத்தை வீணாக்கிவிடும். அதை நீக்குவதற்காக கம்பிகளை வைத்து சுரண்டி முகத்தை காயப்படுத்துவது விட சுலபமான வழிமுறை ஒன்று உள்ளது.

தேவையான பொருட்கள்

  • துளசி
  • தூதுவளை
  • நீர்

செய்முறை

ஒரு சட்டியில் துளசி மற்றும் தூதுவளையை குறைந்த அளவில் நீருடன் சேர்த்துக் கொண்டு நன்றாக கொதிக்க விடவும். அதன் பின்பு கொதித்ததும் சட்டியை வைத்து துணியால் மூடிக்கொண்டு ஆவி பிடிக்கவும். ஆவி பிடித்த பின் சொரசொரப்பாக உள்ள டவலை வைத்து முகத்தை லேசாகத் தேய்க்கவும். உடனடியாக அந்த கொழுப்பு நீங்கி மூக்கு மற்றும் முகம் பளபளப்பாக மாறிவிடும்.

Published by
Rebekal
Tags: fatnose

Recent Posts

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு! 

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…

17 minutes ago

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

1 hour ago

இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…

3 hours ago

Live : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல்.., மும்மொழி கொள்கை விவகாரம் வரையில்…

சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…

3 hours ago

2011-க்கு பிறகு..? பழிதீர்க்குமா இந்தியா? அசுர பலத்துடன் காத்திருக்கும் ஆஸ்திரேலியா!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…

3 hours ago

“சீக்கிரமா குழந்தைகள் பெத்துக்கோங்க..,” மீண்டும் ‘அதனை’ குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…

5 hours ago