இன்று நாகரீகம் என்கின்ற பெயரில் நமக்கு நாமே பல ஆரோக்கிய கேடுகளை தேடிக் கொள்கிறோம். இதனால், முதிர் வயதில் வரக் கூடிய நோய்கள் எல்லாம், இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு கூட வந்து விடுகிறது. நம்முடைய முன்னோர்கள் பல ஆண்டு காலம் வாழ்ந்து சுகித்திருந்த நிலையில், அவர்களது ஆயுசு நாட்களில் பாதியளவு கூட நம்மால் வாழ முடிவதில்லை.
இன்று பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் நீரிழிவு என்னும் நோயால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு காரணம், நம்முடைய தமிழ் கலாச்சார உணவு முறைகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். நம்முடைய உணவு முறைகள் இவ்வாறு மாறுவது தான் நம்முடைய உடல் ஆரோக்கியம் கெட்டு போவதற்கு காரணம்.
தற்போது இந்த பதிவில், நீரிழிவு நோயில் இருந்து நாம் குணமடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
நம்மில் பலரும் விதவிதமான, உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ஜூஸ்களை விரும்பி குடிப்பதுண்டு. அவைகளை தவிர்த்து நாம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் மூடிய ஜூஸ்களை விரும்பி குடிப்பது நல்லது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில், எழுந்தவுடன் பாகற்காய் ஜூஸை குடித்து வந்தால் நீரிழிவு நோயில் இருந்து விடுதலை பெறலாம்.
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…