கடன் கொடுத்துவிட்டு பணம் திரும்பி வராமல் அவதிப்படுகிறீர்களா? உப்பை இப்படி பயன்படுத்துங்கள்..!

Published by
Sharmi

கடன் கொடுத்துவிட்டு பணம் திரும்பி வராமல் அவதிப்பட்டு கொண்டு இருந்தால் உப்பை இப்படி பயன்படுத்துங்கள்.

கடன் கொடுத்து விட்டு பலரும் கொடுத்த பணத்தை திரும்ப பெறாமல் ஏன் கொடுத்தோம் என்று புலம்பும் நிலையில் உள்ளனர். பணத்தை வட்டிக்கு கொடுப்பது என்பது எந்த வகையிலும் சரியானது இல்லை. அதிலும் அதிக வட்டிக்கு கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப வாங்க முடியாமல் அவதியுறுவார்கள். இப்படி கடன் கொடுத்துவிட்டு அதனை வாங்க அலைபவர்கள் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை இதில் தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் கடன் வாங்கியவர்கள் தங்களுக்கு பணம் கொடுக்காமல் இருப்பதால் அவர்களை சபிக்க வேண்டாம். வேண்டுமென்றே தராமல் இருந்தால் அது வேறு. அவர்களிடம் பணவரவு குறைவாக இருந்து உங்களுக்கு கொடுக்கமுடியாமல் இருப்பவர்களை நீங்கள் சபிப்பது தவறு. முதலில் அவர்களிடத்தில் பணவரவு ஏற்பட வேண்டும், அதன்பிறகே உங்களுக்கு அவர்களால் பணத்தை திருப்பி செலுத்த முடியும்.

அதனால் வீட்டில் எளிமையாக உப்பு மற்றும் மஞ்சள் வைத்து செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள். மகாலட்சுமி எங்கும் நிறைந்திருப்பவர். அவர்களது கடாட்சம் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அதனால் செவ்வாய் கிழமை அன்று இரவு அரை பக்கெட் தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் இரண்டையும் ஊற வையுங்கள். மறுநாளான புதன் கிழமையன்று வாசலில் தண்ணீர் தெளிப்பதற்கு இந்த நீரை பயன்படுத்துங்கள்.

வாசலில் தண்ணீர் தெளிக்கும் போது மனதார மகாலெட்சுமி தாயிடம் வேண்டி கொள்ளுங்கள். யார் உங்களுக்கு பணம் தர வேண்டுமோ அவர்கள் எனக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் அதனை எப்படியாவது என்னிடம் வந்து சேர வைத்து விடு தாயே என்று மாகாலெட்சுமி தாயிடம் வேண்டி கொண்டு தண்ணீர் தெளித்து மாக்கோலம் போடுங்கள். இதன் மூலம் உங்களுக்கு பணம் தர வேண்டியவர்கள் விரைவில் பணத்தை கொடுக்க நேரிடும். எளிமையான இந்த பரிகாரத்தை வீட்டில் செய்து பலனை பெறுங்கள்.

Published by
Sharmi

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

14 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

18 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

19 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

19 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

19 hours ago