முத்து திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

Published by
பால முருகன்

முத்து திரைப்படத்தில் நடிகர் சரத் பாபு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் ஜெயராம் என்று கூறப்படுகிறது. 

கடந்த 1995ம் ஆண்டு இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் முத்து இந்த படம் மக்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது என்றே கூறலாம். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் மீனா, சரத் பாபு, ராதா ரவி, கவுண்டமணி, வடிவேலு, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சரத் பாபு நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதாவது முதன் முதலாக இந்த படத்தில் நடிக்கவிருந்தது நடிகர் ஜெயராம் தான். ஆனால் அப்போது ஜெயராம் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந் ததால் கால்ஷீட் கிடைக்காததால் சரத்பாபு நடித்ததாக கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

பக்தர்களே ரெடியா: மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! வெளியானது முக்கிய அறிவிப்பு..,

பக்தர்களே ரெடியா: மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! வெளியானது முக்கிய அறிவிப்பு..,

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

16 minutes ago

நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வாழ்த்து.!

சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…

30 minutes ago

நான் வரவில்லை என்னை விடுங்க! ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆடம் ஸம்பா!

ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…

47 minutes ago

மழைக்கு வாய்ப்பு முதல் வெப்ப நிலை வரை! வானிலை குறித்து ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

52 minutes ago

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…

3 hours ago

எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!

சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…

3 hours ago