நடிகர் ஆர்யா அடுத்ததாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஓடிடி இணையத்தளமான ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியான திரைப்படம் டெடி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. இந்த திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்றது.
இதனையடுத்து தற்போது ஆர்யா நடிகர் விஷாலுடன் எனிமி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், தற்போது நடிகர் ஆர்யா அடுத்ததாக மீண்டும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார். அது டெடி படத்தின் இரண்டாம் பாகம் இல்லையாம். இது டெடி படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களமாக இந்த திரைப்படம் உருவாக உள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…