இயக்குனர் வெற்றிமாறனுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் சுப்ரமணிய சுப்ரமணியபுரம் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பொல்லாதவன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் வெற்றி மாறன். இந்த படத்தை தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய சிறந்த படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு மத்தியில் நீங்காத இடம்பிடித்தார். மேலும் தற்போது நடிகர் சூரியை வைத்து நாவலை தழுவி ஒரு படம் ஒன்றை இயக்கி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறனிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்கள் மனதை கவர்ந்து ரொம்ப பிடித்த திரைப்படம் எது என்ற கேள்விக்கு அவர் கூறியது” எனக்கு சுப்ரமணிய சுப்ரமணியபுரம் படம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். சசிகுமார் இயக்கத்தில் நட்பை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…