ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள “களத்தில் சந்திப்போம்” எப்போது வெளியாகிறது தெரியுமா?

Published by
Rebekal

இயக்குனர் ராஜசேகர் அவர்களின் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள களத்தில் சந்திப்போம் எனும் புதிய திரைப்படம் ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசம் அன்று வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்பி சவுத்ரி அவர்களின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இயக்குனர் ராஜசேகரன் அவர்ஜலிங் புதிய படம் ஆகிய களத்தில் சந்திப்போம் எனும் படத்தில் கதாநாயகனாக ஜீவாவும் அருள்நிதியும் நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து ராதாரவி அப்பச்சி எனும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் ரோபோ சங்கர் பாலசரவணன் ஆகியோர் நகைச்சுவை வேடத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பல திரைப்பட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த கமர்சியல் திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக வெளியிடப்படாமல் தள்ளிப் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசம் அன்று வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

1 hour ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

1 hour ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

1 hour ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

4 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

4 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

5 hours ago