கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசுவதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது.
நம்மில் பலரது வீடுகளில் கற்றாழை வளர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த கற்றாழை நமது உடல் நலம் மற்றும் சரும அழகை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தற்போது இந்த பதிவு கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசுவதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.
அதிகமான வெப்ப தாக்கத்திலிருந்து நமது சருமத்தை பாதுகாப்பதில் கற்றாழை முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசிவந்தால் இது நமது சருமத்தை வறட்சியடையச் செய்யாமல் ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும். மேலும் இது வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய சரும பிரச்சினைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
இன்று பலருக்கு முகத்தில் அதிகமான பருக்கள் ஏற்படுவது வழக்கம். இப்படிப்பட்டவர்கள் கற்றாழை ஜெல்லை உபயோகப்படுத்தலாம். அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பருக்களை போக்கும் பண்புகள் அதிகமாக காணப்படுகிறது. இதனை தினமும் பூசி வந்தால் முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் வடுக்கள் மறைந்து தோல் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…