சீனாவில் உருவாக்கி உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுது பல்லாயிரக்கணக்கான உயிரை பறித்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாடுகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பலரும் இந்த வைரஸின் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல், எங்கு நமக்கு வந்தால் நாம் இறந்து விடுவோமோ என்று பயந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது, நாமும் அதற்கு ஒத்துழைத்து வருவது அவசியம். ஆனால், இந்த கொரோனா வைரஸின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்த நாம் மற்றொரு பக்கத்தையும் ஆராய வேண்டும். இதுவரை இந்த கொரோனா வைரஸால் 16,04,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் 90 ஆயிரத்து 235 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஆனால் 16 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து 356,660 பேர் இதுவரை குணமாகியுள்ளாராம். யாராலும் நம்ப முடியாத இந்த உலக அளவிலான கணக்கெடுப்பு தற்போது மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சத்தை குறைத்துள்ளது.
விட இறந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். அதாவது ஒரு சதவீதம் தான் பாதிக்கப்பட்டவர்களில் இருந்துள்ளனர் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. எனவே கொரோனா கண்டு அச்சம் தேவையில்லை. அரசு ஏற்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக கைக்கொள்வது, சுத்தமாக இருப்பது நம்மை நிச்சயம் இந்த கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்.
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…