கொரோனாவின் மறுபக்கம் தெரியுமா? குணமாகியவர்கள் மட்டும் இத்தனை லட்சமாம்!

Published by
Rebekal

சீனாவில் உருவாக்கி உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுது பல்லாயிரக்கணக்கான உயிரை பறித்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாடுகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பலரும் இந்த வைரஸின் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல், எங்கு நமக்கு வந்தால் நாம் இறந்து விடுவோமோ என்று பயந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது, நாமும் அதற்கு ஒத்துழைத்து வருவது அவசியம். ஆனால், இந்த கொரோனா வைரஸின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்த நாம் மற்றொரு பக்கத்தையும் ஆராய வேண்டும். இதுவரை இந்த கொரோனா வைரஸால் 16,04,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் 90 ஆயிரத்து 235 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஆனால் 16 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து 356,660 பேர் இதுவரை குணமாகியுள்ளாராம். யாராலும் நம்ப முடியாத இந்த உலக அளவிலான கணக்கெடுப்பு தற்போது மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சத்தை குறைத்துள்ளது.

விட இறந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். அதாவது ஒரு சதவீதம் தான் பாதிக்கப்பட்டவர்களில் இருந்துள்ளனர் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. எனவே கொரோனா கண்டு அச்சம் தேவையில்லை. அரசு ஏற்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக கைக்கொள்வது, சுத்தமாக இருப்பது நம்மை நிச்சயம் இந்த கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்.

Published by
Rebekal

Recent Posts

அண்ணா பெயரை வச்சிக்கிட்டு ஒதுங்கி நிக்காதீங்க சீக்கிரம் வாங்க… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு!

சென்னை :  மும்மொழி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நேற்று மாலை கண்டன…

49 minutes ago

படித்தது CBSE., பொதுத்தேர்வு மாநில பாடத்திட்டத்தின் கீழ்? பட்டுக்கோட்டையில் புது குழப்பம்!

பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…

11 hours ago

இந்திய வீரர்களுக்கு ‘ஹேப்பி’ நியூஸ்! மனைவிகளை அழைத்து செல்லலாம்.., ஒரு கண்டிஷன்?

டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…

12 hours ago

நள்ளிரவில் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…

13 hours ago

குல்தீப்பா? சக்கரவர்த்தியா? போட்டிக்கு முன் அடித்துக்கொள்ளும் ரோஹித் சர்மா vs கம்பீர்.!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…

13 hours ago

பெண்களுக்கென ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…

13 hours ago