தமிழ் சினிமாவில் முதலில் 10 கோடி வசூல் செய்த திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா படம் என்று தகவல்கள் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முந்திய காலகட்டத்தில் வசூல் சக்கரவர்த்தி பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் ரஜினி தான். முந்திய காலகட்டத்தில் ரஜினியின் படங்கள் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முதலில் 10 கோடி வசூல் செய்தது திரைப்படமே ரஜினி படம் தான்.ஆம், கடந்த 1989 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.சுந்தர் ராஜன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜாதி ராஜா. இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
சிறந்த காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் 1989 ல் தமிழ் சினிமாவில் முதல் 10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காலத்தில் வெளியாகும் படங்கள் கோடி கணக்கில் வசூல் செய்வது சாதாரணமாக இருந்தாலும் முந்திய காலகட்டங்களில் ஒரு கோடி என்பது 100 கோடிக்கு சமம். ஆனால் அந்த காலகட்டத்திலும் நடிகர் ரஜினி காந்த் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார்.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…