சுவிட்சர்லாந்தின் விஸ் நகரத்தில் திடீரென பொழியும் சாக்லேட் பனி..காரணம் என்ன தெரியுமா.?

சுவிட்சர்லாந்தின் விஸ் நகரத்தில் திடீரென பொழிந்த சாக்லேட் பனி கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுவிட்சர்லாந்தின் ஓல்டன் நகரத்தில் வெள்ளிக்கிழமை சாக்லேட் பனிப்பொழிவைத் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த ஒ நகரம் உண்மையான சாக்லேட் பனிப்பொழிவை கண்டது.
கரணம் என்னவென்றால் அந்நகரத்தின் லிண்ட் & ஸ்ப்ரூங்லி சாக்லேட் தொழிற்சாலையில் ஒரு சிறிய வென்டிலேட்டர் குறைபாடு காரணமாக இந்த நகரம் முழுவதும் சார்லி மற்றும் சாக்லேட் பனியாக பொழிய தொடங்கியது.
இந்நிலையில் டவுன் ரீட் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளது அதில், “ஓல்டன் தொழில்துறையில் கோகோ மழைக்கு காற்றோட்டம் அமைப்புதான் காரணம்” என்று குறிப்பிட்டுள்ளது.
Kakao-Regen im Oltner Industriequartier: Lüftungsanlage ist schuld daran https://t.co/O9Iorni5Iz pic.twitter.com/3LWZCsHeE0
— Olten (@olten) August 15, 2020
வறுத்த கோகோ நிப்ஸ், நொறுக்கப்பட்ட கோகோ பீன்ஸ் ஒரு குளிரூட்டும் பலத்த காற்றுடன் அருகிலுள்ள பகுதியைச் சுற்றி கோகோ தூசி ஏற்பட்டதாக அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025