தோசை, இட்லி ஆகிய இரண்டு உணவுமே நமது நாட்டின் பாரம்பரியமான உணவு ஆகும். இந்த உணவுக்கு நாம் அனைவருமே விரும்புவது தக்காளி சட்டினி தான். அது மிக சுவையாக செய்வது எப்படி தெரியுமா?
முதலில் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அவிய விடவும். அதன் பின்பு தக்காளியின் தோலை உரித்து விட்டு தக்காளி சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு சின்ன வெங்காயம் சிறிதளவு போட்டு, அதனுடன் உரித்து வைத்துள்ள வெள்ளை பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி போடவும். பொன்னிறமாக வந்ததும், அரைத்த தக்காளிச் சாறை ஊற்றி ஒரு கொதி வரும் பொழுது இறக்கி எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான தக்காளி சட்னி தயார்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…