தோசை, இட்லி ஆகிய இரண்டு உணவுமே நமது நாட்டின் பாரம்பரியமான உணவு ஆகும். இந்த உணவுக்கு நாம் அனைவருமே விரும்புவது தக்காளி சட்டினி தான். அது மிக சுவையாக செய்வது எப்படி தெரியுமா?
முதலில் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அவிய விடவும். அதன் பின்பு தக்காளியின் தோலை உரித்து விட்டு தக்காளி சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு சின்ன வெங்காயம் சிறிதளவு போட்டு, அதனுடன் உரித்து வைத்துள்ள வெள்ளை பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி போடவும். பொன்னிறமாக வந்ததும், அரைத்த தக்காளிச் சாறை ஊற்றி ஒரு கொதி வரும் பொழுது இறக்கி எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான தக்காளி சட்னி தயார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…