காபி, டீ ஆகியவை நாம் வழக்கமாக தினமும் குடிக்க கூடிய ஒன்றுதான். ஆனால், நாம் வீட்டில் செய்து குடிப்பதை விட வெளியில் உணவகங்களில் சென்று குடிக்கும் பொழுது வித்தியாசமான சுவை கொண்ட காப்பிகள் செய்து கொடுப்பது வழக்கம். தற்போது காபி எனும் ஒரு விதமான சுவை நிறைந்த டால்கோனா காஃபி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஆனால் அது செய்வது எப்படி வாருங்கள் பார்ப்போம்.
முதலில் காபி தூள் மற்றும் பொடியாக்கிய சர்க்கரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். 10 நிமிடங்களுக்கு அதை கலக்கிக் கொண்டே இருக்கும் பொழுது அட்டகாசமான நிறம் ஒன்று வரும். கருப்பு நிற காபி லைட் பிரவுன் நிறத்துக்கு வரும் வரை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதன் பின்பு அரைத்து வைத்துள்ள பாலை எடுத்து டம்ளரில் ஊற்றி அதன் மீது நாம் வைத்துள்ள காபி க்ரீமை மேலே வைக்கவும். வைத்துவிட்டு பாலுடன் கலந்து அதுபோல குடித்தால் அட்டகாசமான காபி தயார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…