மாலை நேரத்தில் இந்த கொண்டக்கடலை வடையை செய்து சாப்பிட்டால் மியாகவும் நன்றாக இருக்கும்.இது தேநீருக்கு சிறந்தது.
வெள்ளை (அ ) கருப்பு கொண்டக்கடலை – கப்
சின்ன வெங்காயம் – 1கப்
பச்சைமிளகாய் -2
காய்ந்த மிளகாய் -2
கொத்த மல்லி -சிறிதளவு
கறிவேப்பிலை -சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
பூண்டு -2
இஞ்சி -சிறிதளவு
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து விட வேண்டும். ஊறவைத்த கொண்டக்கடலையுடன் மிளகாய், பெருஞ்சீரகம், இஞ்சி ,பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்பு அதனுடன் வெங்காயம் , பெருங்காயம் , கருவேப்பிலை ,கொத்த மல்லி சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இந்த மாவை எடுத்து வடை போல் தட்டி போட்டு எண்ணையில் பொரித்து எடுக்கவும்.இப்போது மணமணக்கும் வடை ரெடி.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…