தோசையை நாம் விரும்பி உண்பது வழக்கம். ஆனால், அதை தினமும் சாப்பிட முடியாது. அந்த தோசையை வித விதமாக செய்து சாப்பிட்டால் தினமும் கூட தோசையை சாப்பிடலாம். அதன் படி இன்று கறிவேப்பிலையை உணவில் ஒதுக்குபவர்களுக்கு அதன் கசப்பு தன்மை இல்லாதபடி சுவையான கறிவேப்பில்லை தோசை எப்படி என்பதை பாப்போம்.
அரைத்து வைத்துள்ள தோசை மாவை எடுத்துக்கொள்ளவும். பின்பு அவலை நன்கு ஊறவைத்து அதனுடன் கறிவேப்பில்லை, வெங்காயம், பச்சை மிளகாய், வெந்தயம் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
அரைத்துள்ள மாவை தோசை மாவுடன் கலந்து நன்றாக இணையும்படி செய்யவும். அதன் கல்லில் லேசாக எண்ணெய் ஊறி சற்று அதிகமாக மாவை ஊற்றி தோசை போடவும்.
நன்கு வெந்ததும் பிரட்டி எடுத்தால் அட்டகாசமான கறிவேப்பில்லை தோசை ரெடி. இது கறிவேப்பில்லை சாப்பிடாதவர்களை சாப்பிட வைப்பதற்கான ஒரு வழிமுறை.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…