உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிசியாக வேலைக்கு சென்று கொண்டிருந்த ஆண்கள் அனைவரும் தற்போது வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் இருப்பவர்களை பெண்கள் சும்மாவா விடுவார்கள். நம்ம டான்ஸ் மாஸ்டர் சாண்டி நிலை என்ன தெரியுமா உங்களுக்கு? அவரே அவரது வீட்டு வேலைகளை எல்லாம் செய்து வருகிறார். இதற்கான வீடியோவை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…