பீட்ரூட்டை குழம்புக்கு பயன்படுத்தினால் பலருக்கு பிடிக்காது. ஆனால், அதே பீட்ரூட் வடை செய்து சாப்பிட்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். ஆனால் அது எப்படி செய்வது? வாருங்கள் பார்ப்போம்.
பீட்ரூட்டை சிறிது சிறிதாக துருவி அதனுடன் சோள மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, கடலைமாவு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும். மாவு பதத்திற்கு வந்தவுடன் கடாயில் எண்ணெய் ஊற்றி தட்டையாக தட்டி பொரித்தெடுக்கவும், அட்டகாசமான பீட்ரூட் வடை தயார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…