தமிழ் திரையுலக நடிகர் ஆர்யா தனக்கு மணப்பெண் தேடுவதாக கூறி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் குகாஷினி. அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டாலும் அதில் யாரையும் தேர்வு செய்யாமல் நடிகை சாயிசாவை ஆர்யா திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் பிரபலமாகியதால், வெவ்வேறு துறைகளில் பணியாற்ற ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் சகுகாசினி என்னும் பெண் தற்போது மாடல் அழகியாக வலம் வருகிறார். அவர் தனது இணையதள பக்கத்தில் அண்மை புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…