நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தூள் திரைப்படம் தான் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார்.அதன் பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்க உள்ளார் .
இந்த நிலையில் தற்போது நடிகர் விக்ரமின் திரைப்பயண வாழ்க்கையில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது நடிகர் விக்ரமின் அசத்தலான நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியான தூள் திரைப்படம் சென்னையில் 210 நாட்கள் ஓடி அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…