ஆண்கள், பெண்கள் இருவருக்குமே உதடு என்பது முகத்தில் ஒரு அழகிய பாகம் தான். இது கருப்பாக இருந்தால் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால், இந்த உதட்டின் மேல்புறத்தில் தோன்றக்கூடிய பருக்கள் முக அழகை கெடுத்து விடும் என்பது நாம் அறிந்தது. இதைப் போக்குவதற்கு இயற்கையான வழி உள்ளது என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் ஒரு சின்ன பவுலில் மோர் அல்லது மோர் கிடைக்காத பட்சத்தில் தயிர் எடுத்து சிறிதளவு பஞ்சில் தொட்டு உதட்டில் பரு உள்ள இடத்தில் தடவி வரவும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேலே செய்து தொடர்ச்சியாக இரண்டு மூன்று நாட்களுக்கு செய்து வந்தால் இந்த பருக்கள் நிச்சயமாக நீங்கி அழகிய மென்மையான உதடுகள் கிடைக்கும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…