ஆண்கள், பெண்கள் இருவருக்குமே உதடு என்பது முகத்தில் ஒரு அழகிய பாகம் தான். இது கருப்பாக இருந்தால் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால், இந்த உதட்டின் மேல்புறத்தில் தோன்றக்கூடிய பருக்கள் முக அழகை கெடுத்து விடும் என்பது நாம் அறிந்தது. இதைப் போக்குவதற்கு இயற்கையான வழி உள்ளது என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் ஒரு சின்ன பவுலில் மோர் அல்லது மோர் கிடைக்காத பட்சத்தில் தயிர் எடுத்து சிறிதளவு பஞ்சில் தொட்டு உதட்டில் பரு உள்ள இடத்தில் தடவி வரவும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேலே செய்து தொடர்ச்சியாக இரண்டு மூன்று நாட்களுக்கு செய்து வந்தால் இந்த பருக்கள் நிச்சயமாக நீங்கி அழகிய மென்மையான உதடுகள் கிடைக்கும்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…