அஜீரண கோளாறு பிரச்சனைகளை போக்கும் நெல்லிக்காய்.
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே அஜீரண கோளாறு இருப்பது வழக்கமாகி உள்ளது. இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான். அஜீரண கோளாறை சரிசெய்ய நாம் செயற்கை முறைகளை கையாள்வதை விட, இயற்கை முறையை கையாள்வது மிகவும் நல்லது.
அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு இந்த நெல்லிக்காய் ஒரு சிறந்த மருந்தாகும். இந்த நெல்லிக்காய ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு, மலசிக்கல், வயிறு எரிச்சல், வாந்தி, குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளை தீர்க்க கூடிய ஆற்றல் கொண்டது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…