நாம் நமது வீட்டில் உள்ள ரவையை வைத்து, அசத்தலான ஒரு ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
நம் நமது வீடுகளில் பல வகையான இனிப்பு பண்டங்களை செய்து சாப்பிடுவதுண்டு. அனால், அனைவருமே அந்த இனிப்பு பண்டங்களை விரும்பி சாப்பிடுவது இல்லை. தற்போது இந்த பதிவில், நாம் நமது வீட்டில் உள்ள ரவையை வைத்து, அசத்தலான ஒரு ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சீனிபாகு
முதலில் நாம் புட்டிங் செய்யவுள்ள பாத்திரத்தில் நெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், அரை கப் சீனியை போட்டு, கால் தண்ணீர் ஊற்றி சீனி பாகு செய்ய வேண்டும். அது நன்கு பிரௌன் கலரிங் வந்த பின் நெய் தடவி வைத்துள்ள பாத்திரத்தில் ஊறி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில், அரை லிட்டர் கெட்டியான பால் ஊற்றி நன்கு பொங்கி வரும் வரை காய்ச்ச வேண்டும். பின் அதனுள் அரை கப் சுகர் சேர்க்க வேண்டும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்க்க வேண்டும். பின் கால் கப் ரவை சேர்க்க வேண்டும். 3 நிமிடம் மிதமான தீயில் வைத்திருக்க வேண்டும்.
பின் ஒரு பௌலில் மூன்று முட்டை சேர்த்து, ஏலக்காய் தூள் சேர்த்து பால் கலவையை ஆறியவுடன், முட்டையுடன் சேர்த்து நன்கு கிளறி பின், சீனி பாகு உள்ள பாத்திரத்தில் ஊற்றி ஒரு மூடியால் மூடி, இட்லி அவிக்கும் பாத்திரத்தினுள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுள் இதை வாய்த்து, 40 நிமிடம் மிதமான தீயில் வேக விட வேண்டும். இப்பொது சுவையான ரவை புட்டிங் தயார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…