வறண்ட சருமம் உள்ளவர்களா நீங்கள்? கடலை மாவை இப்படி உபயோகிக்காதீர்கள்!

Published by
Rebekal
முக அழகு பெற இயற்கையான முறையில் கடலை மாவை பயன்படுத்துவதால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் முகத்தில் காணப்பட கூடிய சுருக்கங்கள் ஆகியவை நீங்க மிக உதவியாக இருக்கும். ஆனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் நேரடியாக கடலைமாவை முகத்தில் தடவிக் கொள்ள கூடாது. ஏன் என்பது குறித்தும், எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

உபயோகிக்கும் முறை

வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவை நேரடியாக முகத்தில் தடவிக் கொள்வதால் விரைவில் முக சுருக்கங்களை ஏற்பட்டு முக அழகு குறைவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்போ வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவை எப்படி உபயோகிப்பது என்று கேட்டால் கடலை மாவு மற்றும் தக்காளி, தயி,ர் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக விழுது போல கலந்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் கடலை மாவில் தண்ணீர் சேர்க்காமல் கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் வறண்ட சருமம் நீங்கும். உங்கள் சருமத்திற்கு கடலை மாவால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. வறண்ட சருமம் உள்ளவர்கள் மட்டும் தான் இப்படி செய்ய வேண்டுமா? என்று கேட்டால் இல்லை. எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் அனைவருமே கடலை மாவில் இதுபோன்று தேன் அல்லது தக்காளியை சேர்த்து உபயோகிப்பது மிகவும் நல்லது. எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கடலை மாவில் தண்ணீர் கலந்து உபயோகித்தால் கூட முகத்திலுள்ள எண்ணெய் பசை நீங்கும்.

Published by
Rebekal

Recent Posts

விஜய் தலைமையில் நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

விஜய் தலைமையில் நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…

45 minutes ago

பிரதமர் கிட்ட நான் பேசிய பிறகு தான் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தப்பட்டது – இபிஎஸ் எச்சரிக்கை!

திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…

1 hour ago

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

3 hours ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

4 hours ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

5 hours ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

5 hours ago