மாலை நேரத்தில் ஏதாவது சூடாக, மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். ஆனால் என்ன செய்து சாப்பிடுவது? எப்பொழுதும் போல வடை செய்து சாப்பிடுவதை விட வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிடலாம். இன்று காலிஃபிளவர் வைத்து பாப்கான் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து விட்டு காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இந்த கொதித்த தண்ணீரில் 5 முதல் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி எடுத்துக்கொள்ளவும்.
அதன் பின்பதாக இந்த காலிஃப்ளவரை ஒரு பவுலில் எடுத்து அதில் பொரிப்பதற்கு முன்பதாக சோள மாவு, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி வைத்துக்கொள்ளவும். இவை ஒரு 20 நிமிடம் ஊற வைத்த பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அட்டகாசமான காலிஃபிளவர் பாப்கார்ன் தயார்.
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…