சூயிங்கம் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய சில நன்மைகள்.
நம்மில் பெரும்பாலானோரிடம் சுயிங்கம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிலர் தங்களது சுவாசத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதற்கும் மற்றும் சிலர் பசியை உணராமல் இருப்பதற்காகவும் சாப்பிடுகின்றனர். ஆனால் இது ஆரோக்கியமற்றது என கருதப்பட்டாலும், சூயிங்கம் சாப்பிடுவதால் சில நன்மைகளும் உள்ளது. அவற்றை பற்றி பார்ப்போம்.
மன அழுத்தத்தை குறைக்கிறது
நம்மில் பலர் தொடர்ந்து வேலை வேலை என இருப்பதால் மன அழுத்தத்தில் காணப்படுகின்றன. சூயிங்கம் சாப்பிடுவதால் இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று சில ஆய்வுகள் கூறுகிறது. சுயிங்கம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அளவை குறைப்பதுடன் நிதானமாகவும், அமைதியாகவும் உணரச் செய்கிறது.
மூளையை சுறுசுறுப்பாக்குகிறது
நமது மூளைதான் நமது உடலை இயக்கும் சக்தி. அதாவது நமது நினைவகத்தை மேம்படுத்தவும், மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் நாம் பலவகையான உணவுகளை உட்கொள்ளலாம். இருப்பினும், மூளையின் சக்தி அதிகரிக்க சூயிங்கம் சாப்பிடலாம் என சில ஆய்வுகள் கூறுகிறது. இவ்வாறு சாப்பிடுவதால், நமது மூளையை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்வதும், பல விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
புத்துணர்ச்சி
நாம் நமது வேலைகளில் அதிகமாக கவனம் செலுத்தினாலும், ஒரு சில சமயங்களில் சோர்வாகவும் அல்லது நமக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வும் காணப்படலாம். இப்படிப்பட்ட சமயங்களில் புத்துணர்ச்சியுடன் இருக்க சுயிங்கம் சாப்பிடலாம். இது புத்துணர்ச்சியை தருவதால் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது.
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…