இருமலை போக்க சிறந்த மருந்து.
இன்று பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே, அடிக்கடி இருமல் வருவது வழக்கம். சில நேரங்களில் இருமல் வரும் போது, தொண்டை அடைப்பது போல இருக்கலாம். இது தொண்டை அழற்சியாக கூட இருக்கலாம்.
இதனை சரி செய்ய நாம் மருந்து கடைகளில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கி உபயோகிக்கும் போது, பல பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது. தற்போது இந்த பதிவில், இருமலுக்கு இயற்கையான முறையில், தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம்.
செய்முறை
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, சூடு செய்து, அதில் சிறிது மஞ்சள் பொடி கலந்து குடிக்க வேண்டும். மஞ்சள் கலந்து குடிக்க விருப்பம் இல்லாதவர்கள், பாலில் ஒரு சொட்டு தேன் கலந்து குடிக்கலாம்.
இவ்வாறு குடித்தால், மஞ்சளில் உள்ள குர்குமினில், ஆண்டி பாக்டீரியல் தொண்டை அழற்சியை உடனடியாக நீக்கி விடும்.
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…
தொட்டதெல்லாம் தங்கம் என்கிற வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிகராக களமிறங்கிய பிறகு அவர் நடிக்கும் படங்களும், இயக்குனராக இயக்கிய படங்களும்…
சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்,…
ராவல்பிண்டி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும்…