கொரோனா எதிரொலி காரணமாக வீட்டிலேயே இருக்கும் உங்க துணையுடன் இத செய்யுங்க!

Published by
கெளதம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் மத்தியில், மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகமெங்கும் உள்ள பல நாடுகள் தங்களது பல்வேறு நகரங்களை முற்றிலுமாக ஊரடங்கு உத்தரவில் உள்ளது.
எல்லா நாடுகளிலும் உள்ள மருத்துவர்கள், மற்றும் தலைவர்கள் மக்கள்களை வீட்டுக்குள் முடங்கி தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும் தனிமைப்படுத்தலில்  வீட்டிலே இருப்பது அவ்வளவு ஈஸியானது இல்ல. தனிமைப்படுத்தல் உங்கள் மன அழுத்தத்தையும் சலிப்புத்தன்மையும் தெரிய வரும் ஏனெனில் இது மனிதர்கள் பழகிய வாழ்க்கை முறை இல்ல.
உங்கள் உறவை முன்னாடி விட வேற மாதிரி மாற்ற சில முறைகள் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கஷ்டமான நேரத்தில் நீங்கள் ஒன்றாக இருக்கிறீர்கள் என்று உங்கள் கூட்டாளரிடம் கூறி உங்கள் கூட்டாளரை சமாதானப்படுத்தலாம். கணவன் அல்லது மனைவி அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுடைய பாசத்துக்குரியவர்கள் உங்களுடன் இருக்கும்போது கஷ்டங்களை தீர்க்க முடியும் என்று உங்கள் துணை உணரட்டும்.
உங்கள் உறவில் நீங்கள் பணியாற்ற முடியும் மற்றும் நீங்கள் இருவரும் உணர்ச்சி ரீதியாக இணைப்பில் இருக்கீர்களா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். இதை நீங்கள் ஒன்றாக உக்கார்ந்து பயனுள்ள சொற்களை உரையாடி மேற்கொள்ளலாம். நீங்கள் வெவ்வேறு வேலைகளில் ஒருவருக்கொருவர் உதவி செய்யலாம் மற்றும் ஒன்றாக சமைக்கலாம்.
மேலும், இப்போ உள்ள சூழ்நிலையில் நீங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி பாதுகாப்பாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், திறமையாக வேலை செய்ய முடியாமல் நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம். தொற்றுநோய் மற்றும் தனிமைப்படுத்துதலின் காரணமாக மன அழுத்தத்தை உணருவதற்கு பதிலாக, மன அழுத்தத்தை சமாளிக்க நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி அதில் பயன் பெறுங்கள்.

Published by
கெளதம்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago