இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாக இதை செய்ங்க!

Published by
லீனா

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதய நோயால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் நாம் நம் தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து,  மேலை நாட்டு உணவுகளின் மீது அதிகமாக நாட்டம் செலுத்துவது தான் காரணமாக உள்ளது. இதனால் மிகச் சிறிய வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு கூட மரித்து விடுகின்றன. தற்போது இந்தப் பதிவில் இதய சம்பந்தமான நோய்கள் குணமாக என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.

தூதுவளை காய்

தூதுவளை என்பது பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஒரு வகையான மூலிகை ஆகும். இந்த இலையின் காய்களை மோரில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டு வந்தால்,  இதய சம்பந்தமான நோய்கள் குறையும்.

அத்தி பழம்

இதய சம்பந்தமான பலவீனங்கள் குணமாக அத்திப் பழங்களை நன்கு சுத்தம் செய்து எடுத்து அதை வெயிலில் காயவைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை உரலில் போட்டு இடித்து துணியில் சலித்து எடுத்து வைத்து,  ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை,  மாலை சாப்பிட்டு வந்தால் இதய சம்பந்தமான பலவீனங்கள் குறையும்.

வெள்ளரி பிஞ்சு 

வெள்ளரிப் பிஞ்சுகள் நமது உடலில் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய ஒன்று. அந்த வகையில் வெள்ளரிப் பிஞ்சுகளை அவை கிடைக்கும் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட்டு வந்தால் இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Published by
லீனா

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

23 minutes ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

54 minutes ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

3 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

3 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

4 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

5 hours ago