கண் திருஷ்டி உடனே விலக இதை செய்து பாருங்கள்..!

Published by
Sharmi

சிலர் நன்றாக தான் இருப்பார்கள். ஆனால் எப்போது ஒருசிலரின் தீயப்பார்வை அவர்கள் மீது விழுகிறதோ அப்போது அவர்கள் வாழ்வில் பல்வேறு துன்பங்களை சந்திப்பர். இது போன்று விழக்கூடிய எதிர்மறை சக்தியை அடியோடு நீக்க எளிமையாக இந்த முறையில் நீங்கள் திருஷ்டி கழித்து பாருங்கள். உங்களை சூழ்ந்துள்ள அனைத்து கண் திருஷ்டிகளும் ஒரே நொடியில் நீங்கி விடும். இதற்கு முதலில் எலுமிச்சை பழம் ஒன்று தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தில் பாக்கு போடுவதற்கு பயன்படுத்தக்கூடிய சுண்ணாம்பை சேர்க்க வேண்டும். அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து 5 சொட்டு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். சிறிது நேரத்திலேயே இந்த கலவை சிவப்பு நிறத்திற்கு வந்து விடும்.

இதில் கல் உப்பு கொஞ்சம் எடுத்து சேர்த்து கொள்ளுங்கள். இந்த கல் உப்பு சிவப்பு நிறத்தில் மாறி விடும். எலுமிச்சை பழத்தை 4 பாகங்களாக நறுக்க வேண்டும். நான்கு துண்டுகளும் சேர்ந்து தான் இருக்க வேண்டும். தனி தனியாக வந்துவிடக்கூடாது. அதனால் அடிப்பாகம் சேர்ந்து இருப்பதுபோல் வைத்து வெட்டி கொள்ளுங்கள். இந்த எலுமிச்சையில் சிவப்பு நிறமாக மாறி இருக்க கூடிய கல் உப்பை சேர்த்து கொள்ளுங்கள். இதன் இடுக்கில் 2 கிராம்பை சேர்த்து கொண்டு நீங்கள் திருஷ்டி சுற்றலாம். வாரத்தில் ஞாயிற்று கிழமையிலோ அல்லது அமாவாசை தினத்திலோ இந்த முறையில் நீங்கள் திருஷ்டி சுற்றலாம்.

அமாவாசை தினத்தில் செய்வது மிக மிக நல்லது. வீட்டில் உள்ள மூத்தோரிடம் இந்த எலுமிச்சையை கொடுத்து அனைவரையும் கிழக்கு நோக்கி அமரவைத்து திருஷ்டி சுற்ற வேண்டும். பின்னர் இந்த எலுமிச்சையை தெரு முச்சந்தியிலோ அல்லது யாரும் கால் படாதா ஒரு இடத்திலோ போட்டு விட வேண்டும். அவ்வளவு தான் தீய சக்திகள் உங்களிடம் இருந்து விலகி விடும். இதே போல் மாதம் ஒரு முறையோ அல்லது வாரத்தில் ஞாயிற்று கிழமைகளிலோ செய்து வருவது நன்மை பயக்கும்.

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

13 minutes ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

2 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

2 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

3 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

4 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

5 hours ago