உதட்டில் உள்ள கருமை மறைந்து சிகப்பழகு பெற இதை செய்யுங்கள்!

Published by
Rebekal

ஆண்களை விட பெண்கள் தங்களது முகத்தில் ஒரு சின்ன குறை இருந்தாலும் சரி செய்ய விரும்புபவர்கள். அதுவும் உதடு சிகப்பாக இருக்க வேண்டும் என்று பெண்கள் அதிகம் விரும்புவார்கள். இந்த உதட்டிலுள்ள கருமையை எவ்வாறு நீக்குவது என்று பார்க்கலாம்.

உதட்டில் உள்ள கருமை மறைய

முதலில் பிரெஷான கேரட் ஒன்றை எடுத்து அதனை மிக்சியில் போட்டு சாறு எடுத்து உதட்டில் பஞ்சு வைத்து ராவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தாலே போதும்.

பீட்ரூட்டில் உள்ள இயற்கை குணங்களை விட கேரட் ஆரஞ்சு நிறத்தில் இருந்தாலும் நல்ல சக்தி கொண்டது. கேரட்டில் உள்ள வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் என்னும் ஆக்சிடன்ட் தான் சிகப்பு நிறமாதலுக்கு காரணமாகிறது.

Published by
Rebekal
Tags: lipsredlips

Recent Posts

அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

17 minutes ago

காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

1 hour ago

நாதகவில் அடுத்த விக்கெட்டா? “நானே விரைவில் சொல்வேன்” – காளியம்மாள் விளக்கம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

2 hours ago

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

3 hours ago

மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!

டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி…

4 hours ago

நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர்…

4 hours ago