கை கால்கள் வெண்மையாக இருந்தாலும் முழங்கை மற்றும் விரல்களின் மடங்கும் பகுதிகள் சற்று கருமை நிறமாக இருப்பது கையின் அழகை குறைத்து விடுகிறது. இதை எப்படி மாற்றலாம் என்று பார்ப்போம்.
முதலில் அரை கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு அதில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து அந்த நீரை முழங்கையில் 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு சற்று வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் ஒரே மாதத்தில் முழங்கைப் பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி விரைவில் வெள்ளையாகும்.
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…