எந்தவொரு உறவிலும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் காதலை பொறுத்தவரையில் அதற்கு அடிப்படையாக இருப்பதே நம்பிக்கைதான். திருமணமான புதுசில் நிறைய கணவன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் வாழ்கை நிகழ்வு பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாத நபர்கள்யிடம் இது வேறுபடுகிறது.
ஒரு உறவில் கணவன், மனைவி தொடர்பு கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அந்த அவசியத்தை யாரும் தெரிந்து கொள்ளவது இல்லை ,அப்படி இருந்தால் நீங்கள் மாற வேண்டும். ஆரோக்கியமான தொடர்பை எல்லா உறவிற்கும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
சில உறவுகளுக்கு பின் தவறான தொடர்பு இருப்பதால் ஒரு உறவிற்கு உணர்ச்சி மற்றும் மன ரீதியாக இல்லாமல் இருந்தால் அது மட்டமான காதல் வாழ்க்கையை குறிக்கும். சில நேரங்களில் நிறைவேறாத ஆசைகள் கிடைக்காத தேவைகள் ஒரு உறவை அழிவில் கொண்டு சென்று விடும்.
தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் உங்களது தேவைகளையும், உறவையும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் சரியாக உங்கள் மனைவியுடன் மனம் விட்டுப் பேச வேண்டும்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…