கண்ணில் கருவளையமா? கவலையை விடுங்கள், இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

Default Image

பொதுவாக பெண்களுக்கு அழகு என்றால் அது முகத்தில் உள்ள கண் தான். அந்த கண்ணை சுற்றி கருவளையம் விழுந்து மிகவும் முகத்தை அசிங்கமாக்கி விடுகிறது. இதனால் வருத்தப்படும் பெண்கள் மருத்துவர்களை அணுகி பல லட்சம் செலவு செய்தும் பயனில்லாமல் போனவர்களும் உண்டு. ஆனால், நமக்கு இயற்கை கொடுத்துள்ள பொருட்களில் இருந்தே நம்முடைய குறைகளை தீர்த்துக் கொள்ள பல வழிகள் உள்ளது. அதில் ஒன்றை நாம் இப்போது பார்ப்போம்.

கருவளையம் நீங்க உருளைக்கிழங்கு சாறு

நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் உண்ணக்கூடிய சாதாரண கிழங்கு வகை ஆகிய உருளைக்கிழங்கு மட்டுமே இதற்கு போதும். இதே நம்ம அழகுபடுத்த போதுமான ஒரு பொருள்.

செய்முறை

உருளைக்கிழங்கு தோலை நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும் அரைத்து பின் அந்த விழுதை கண்ணை சுற்றி மெதுவாக வைக்கவும். அது நன்றாகக் காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இந்த முறையை வாரம் இரண்டு முறை மட்டும் செய்து வந்தால் போதும்,

Error: Contact form not found.

தொடர்ச்சியாக செய்யும் பொழுது கண்டிப்பாக கண்ணில் உள்ள கருமை நீங்கி முகம் அழகு பெறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்