காய்ந்து போன எலுமிச்சை நமக்கு எந்தெந்த விதத்தில் பயன்படுகிறது.
பொதுவாகவே நாம் நமது வீடுகளில் தேவைக்காக எலுமிச்சை பழம் வாங்குவது உண்டு. அவ்வாறு நாம் வாங்கும் எலுமிச்சை பழங்கள் சில நேரங்களில் மீதமாக இருக்கும் பட்சத்தில், அது காய்ந்து போய்விடும். அப்படி காய்ந்து போன எலுமிச்சை பழங்களை நாம் எதற்கும் பயன்படுத்துவது இல்லை. ஆனால், அந்த எலுமிச்சை பழம் கூட நமக்கு பல விதங்களில் உபயோகப்படுகிறது. தற்போது அந்த எலுமிச்சையின் பலன்கள் பற்றி பார்ப்போம்.
காய்ந்த எலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள சாற்றை எடுத்துவிட்டு, அந்த தோலை ஒரு வெள்ளை வைத்து மடித்து, நீங்கள் பொருட்களை வைத்துக்கும் அலமாரி அல்லது புத்தகங்கள், துணிகள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரியின் உள்ளே, பொருட்களின் இடைஇடையே வைக்க வேண்டும். அவ்வாறு வைத்தால், சிறிய, சிறிய பூச்சிகள், கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி போன்ற பூச்சிகளின் தொல்லை இருக்காது.
பின் ஒரு பாத்திரத்தில், பாத்திரம் தேய்க்கும் சோப்பு கலவையை எடுத்து அதில் காய்ந்த எலுமிச்சை பலத்தை போட்டு ஊற வைத்து, பின் அதனை வைத்து பாத்திரத்தை கழுவினால், பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…